விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை – கூட்டமைப்பு

புலிகளை குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் பிரச்சினையை தெளிவுபடுத்த முயற்சிக்கிறது என்றும் தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் அதன் பின்னரே விடுதலை புலிகள் உருவாகியது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார … Continue reading விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை – கூட்டமைப்பு